Friday, April 9, 2010
வாழ்க்கை ஒரு சவால் ------சமாளி
வாழ்க்கை ஒரு வெகுமதி ---பெற்றுக்கொள்
வாழ்க்கை ஒரு சோகம் ------தாங்கிக்கொள்
வாழ்க்கை ஒரு கடமை ------நிறைவேற்று
வாழ்க்கை ஒரு போராட்டம் --துணிந்து நில்
வாழ்க்கை ஒரு விளையாட்டு --ஈடுபடு
வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம் -----எடுத்துக்கொள்
வாழ்க்கை ஒரு பயணம் --------நடந்துமுடி
வாழ்க்கை ஒரு சதித்திட்டம் --நிறைவேற்று
வாழ்க்கை ஒரு லட்சியம் ------அடைந்துவிடு
வாழ்க்கை ஒரு வெகுமதி ---பெற்றுக்கொள்
வாழ்க்கை ஒரு சோகம் ------தாங்கிக்கொள்
வாழ்க்கை ஒரு கடமை ------நிறைவேற்று
வாழ்க்கை ஒரு போராட்டம் --துணிந்து நில்
வாழ்க்கை ஒரு விளையாட்டு --ஈடுபடு
வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம் -----எடுத்துக்கொள்
வாழ்க்கை ஒரு பயணம் --------நடந்துமுடி
வாழ்க்கை ஒரு சதித்திட்டம் --நிறைவேற்று
வாழ்க்கை ஒரு லட்சியம் ------அடைந்துவிடு
நான் உன்னை காதலிக்கிறேன்
--------------------------------------------
நீ அடையமுடியாத தூரம்தான் -இருந்தும்
நான் உன்னை காதலிக்கிறேன்
நீ அளக்க முடியாத ஆழம்தான் -இருந்தும்
நான் உன்னை காதலிக்கிறேன்
நீ அறியமுடியாத பொக்கிசம்தான்-இருந்தும்
நான் உன்னை காதலிக்கிறேன்
நாள்தோறும் உன்னை காதலிக்கிறேன் -உன்
நினைவாலே என்னை சாகடிக்கிறாய்
உனக்கும் -எனக்கும் தூரம்தான் -இருந்தும்
உறவு கொள்ளும் ஏக்கம்தான்
உன் தலை கோதி-உச்சி முகந்து -உன்
செவ்விதழை என்னிதழல் ஒருமுறை ஸ்பரிசித்து
என் நெஞ்சிலே நீ சாய உன்னை -நான்
அரவணைக்கும் சுகமே தனிதான்
ஆயிரம் எண்ணங்கள் அலைமோதி -அடங்க
உன்னை நான் தள்ளியிருந்து ரசிக்க
இவ்வாறு என் காதல் வெளிப்படுமே தவிர
என்றைக்கும் என் காதல் உனக்கு தெரியாது
காரணம்
என் காதலை உன்னிடம் சொல்லும்
தைரியம் எனக்கில்லை
but
அன்றைக்கும் -இன்றைக்கும் -எப்பொழுதும் -நான்
உன்னை காதலித்தேன் -காதலிக்கிறேன் -
காதலித்துக்கொண்டே இருப்பேன் .
Sunday, August 2, 2009
நீ வருவாயா
காத்திருக்கிறேன் உனக்காக
காத்திருக்கிறேன் உனக்காக...!!!
பிறந்த வீட்டை விட்டு
புகுந்த வீட்டுக்கு விளக்கேற்ற - என்னை
கூட்டிச்செல்ல வா.......!
அண்ணன், தங்கை பாசம் விடுத்து
மனைவி பிள்ளை என்று - என்னுடன்
உறவு கொண்டாட வா......!
மூன்று முடிச்சிட்டு
தாலிக்கயிறு கட்டி - என்னை
தாய்மையாக்கிட வா...!
சிவப்பு நிறப் பொட்டிட்டு
மனைவி ஸ்தானம் கொடுத்து - என்னை
அழைத்துச் செல்ல வா.....!
அம்மா, அப்பா என்று
பிள்ளைகள் கூப்பிட - எமது
வம்சம் பெருக்கிட வா.....!
அனைத்து செல்வங்களும் பெற்று
பல்லாண்டு காலம் வாழ்ந்திட - நான்
காத்திருக்கிறேன் உனக்காக ஓடி வா....!!!
பிறந்த வீட்டை விட்டு
புகுந்த வீட்டுக்கு விளக்கேற்ற - என்னை
கூட்டிச்செல்ல வா.......!
அண்ணன், தங்கை பாசம் விடுத்து
மனைவி பிள்ளை என்று - என்னுடன்
உறவு கொண்டாட வா......!
மூன்று முடிச்சிட்டு
தாலிக்கயிறு கட்டி - என்னை
தாய்மையாக்கிட வா...!
சிவப்பு நிறப் பொட்டிட்டு
மனைவி ஸ்தானம் கொடுத்து - என்னை
அழைத்துச் செல்ல வா.....!
அம்மா, அப்பா என்று
பிள்ளைகள் கூப்பிட - எமது
வம்சம் பெருக்கிட வா.....!
அனைத்து செல்வங்களும் பெற்று
பல்லாண்டு காலம் வாழ்ந்திட - நான்
காத்திருக்கிறேன் உனக்காக ஓடி வா....!!!
Saturday, August 1, 2009
Subscribe to:
Posts (Atom)