Sunday, August 2, 2009

நீ வருவாயா


நீ வருவாயா?

ன் கனவுகளுடனும்
உறவாடினேன்
உன்
நினைவுகளுடனும்
உறவாடினேன்
ஆனால்
நிஜமாக உன்னோடு மட்டும்
உறவாட நீ வருவாயா?

காத்திருக்கிறேன் உனக்காக


காத்திருக்கிறேன் உனக்காக...!!!

பிறந்த வீட்டை விட்டு
புகுந்த வீட்டுக்கு விளக்கேற்ற - என்னை
கூட்டிச்செல்ல வா.......!

அண்ணன், தங்கை பாசம் விடுத்து
மனைவி பிள்ளை என்று - என்னுடன்
உறவு கொண்டாட வா......!

மூன்று முடிச்சிட்டு
தாலிக்கயிறு கட்டி - என்னை
தாய்மையாக்கிட வா...!

சிவப்பு நிறப் பொட்டிட்டு
மனைவி ஸ்தானம் கொடுத்து - என்னை
அழைத்துச் செல்ல வா.....!

அம்மா, அப்பா என்று
பிள்ளைகள் கூப்பிட - எமது
வம்சம் பெருக்கிட வா.....!

அனைத்து செல்வங்களும் பெற்று
பல்லாண்டு காலம் வாழ்ந்திட - நான்
காத்திருக்கிறேன் உனக்காக ஓடி வா....!!!

COULDN'T UNDERSTAND

னக்கு இப்போதுஎன்மீது
காதல் இருக்கிறதா?
சந்தேகம் வருகிறது
எனக்கு!!!!!

Friday, July 31, 2009

HOW CAN I GIVE U?

ன் காதலே நீயான போது
எப்படி என் காதலை
உன்னிடம் கொடுக்க முடியும்....

LOOK









ன் இலட்சியங்களை
நிறைவேற்ற என்றும்
உனக்கு துணையாவேன்.

LOVE WID U



ன்னைப் பார்த்த
அந்நிமிடத்தில்இருந்து
என் மனசுக்குள்எதோ
ஒரு தாக்கம்..............
இதைத்தான் காதல்
என்பார்களோ?

I WANNA KISS U

னைக் கட்டியணைச்சு
முத்தமிட ஆசை
ஆனால் ....
முடியவில்லை
என்னால்.

KISS

னக்கொரு முத்தம்
கிடைக்குமா
செல்லம்?

NET LOVE

ருநாடுகளில் வாழ்ந்தாலும்
இணைபிரியாது வாழ எண்ணி
இருவரும் கலந்தாலோசித்து
இறுகப் பற்றினோம் நம் நட்பை
இணைந்தோம் அஞ்சலூடாக.

நினைவு

ச்சைப் பசேலென்ற
மலைகள் போல்
குளிர்கின்றது
உன் நினைவு....

WISH

  • முத்து முத்தாய்
  • நீ கொடுக்கும்

  • முத்தத்தை முத்தானா
  • நாள் முழுதும்
  • முழுமையாய்
  • நானே பெற்றிட
  • ஆசை.

U KNOW

புத்தகம் விரித்தேன்படிக்க
அதில் தெரிவது உன்
முகம்!

SPEAK WID ME

ன் வார்த்தை
வீசும் வாசனை கேட்க
காதுக் கதவு
வியாபித்திருக்கிறது!

****TELL ME******

பேசக்கூடாத என்ன....?
சிலவார்த்தைகள்........
என்னுடன்...
பேசக்கூடாதா?

LOVE TIME***********

வ்வொரு
நிமிடங்களும் உன்
நினைவுகளோடு
ஒடிக்கொண்டிருக்கின்றன....

LOVE

ன்பான உன்
இதயத்தை அன்பால்
ஆக்கிரமித்தேன் என்
அன்புக்குரியவனே - நீ
என் அன்பின் ஆயுள் கைதி.

ஆச

விடிய விடிய பேச
எனக்கும் ஆசைதான்
விடிந்தபின் பேசவும்
ஆசையாகதான் உள்ளது
என்ன நான் செய்ய?

குழந்தை



என்னை போலொரு
பெண்குழந்தைவேண்டுமென
ஆசை உனக்கு.
உன்னையே என் சாயலில்
பெற்றெடுப்பேன் உன் தாயாக.

ஒரு சொந்தம் நீ




ன்பே!
என்னை
தனிமைப்படுத்தி
அகன்று விடாதே!
உன்னைத்தவிரவேறொருவரையும்
நான் நேசிக்கவில்லை
ஏனெனில்
எனக்கு இருக்கும்
ஒரு சொந்தம் நீ
தானே.

KATHAL


நீ எங்கே ..! ....?
நான் உன்னை
நேசிப்பது
உனக்கு தெரியுமா?
நீ எங்கே ..! ....?
எனக்கு நீ தான்
தேவையென்று
உனக்கு தெரியுமா

Monday, July 27, 2009

LIFE

LIFE IS CHALLENGE

WHICH WE COULD

OVER COME IT'S

SOLVED BYEVERY

FIRST

IT'S FOR

TUNE WHERE WE

COULD ACHIEVE OUR

GOALS................

Monday, April 20, 2009

காதல் நினைவு

எதிர்கால கனவுகளை
நிசப்தமாக யாசிக்கிறேன்
எங்கிருப்பான் என்னவன்
இயற்கைஜே
சொல்வாயா?.................

படி

சத்தம் இல்லாமல்
யுத்தம் செய்யாமல்
இரத்தம் சிந்தாமல்
புத்திதரும் நூலொடு
யுத்தம் செய்

I LOVE YOU

I யப் படாதே பெண்ணே
L லோர்க்கும் கிடைக்காது நம்மைபோல்
O ருன்கினைந்த இதயம் இருந்தும்
V தியால் பிரிந்தோம் கவலை படாதே
E திகாசதில் அம்பிகாவதி, அமராவதி போல் இடம்பெறும் நம் காதல்
Y யாரக் கன்னியே
O ருநாள் இந்த
U கத்தின் சரித்திரத்தில் நம் காதல் இடம் பெறும்
நெஞ்சு பொறுக்குதிலையே-இந்த
நிலைகெட்ட மனிதரை
நினைத்துவிட்டால்
அஞ்சி யஞ்சி சாவார்-இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே வஞ்சனை

பேய்கள் என்பார் -இந்த மரத்தில் என்பார் அந்தக் குளத்தில் என்பார் துஞ்சு முகட்டில் என்பார் -மிகத் துயர்படுவார் எண்ணிப் பயப்படுவார்

Sunday, February 15, 2009

பூ

  • பூக்கள்

    *********
  • காலையில் ஜனித்து
  • கண்களை கவர்ந்து
  • மாலையில் மடங்கி -இறுதியில்
  • இப் பூமியில் விழுகின்ற
  • பூக்களுக்கு ஒருநாள்
  • வாழ்வுதானே அந்த
  • ஒருநாள் வாழ்வையும்
  • முழுசாய் வாழவிடாமல்
  • உங்கள் கைவிரல் என்ற
  • பாச கயிறை நீட்டி
  • பிஞ்சு குழந்தையின்
  • உயிரை பறிக்கிற எமனாக
  • மாறாதிர் நறுமலரை பறிக்காதிர்.