Showing posts with label தத்துவம் ... Show all posts
Showing posts with label தத்துவம் ... Show all posts

Tuesday, December 23, 2008

விதி.....................?

கடவுள் போட்ட விதி கோட்டில்!
யார்?....யாரை?.....எங்கே?....எப்போ?.....
சந்தித்து பிரிகிறோம் என்பது அடங்கிக் கிடக்கிறது,
பதையும் ரகசியம்,
அதில் பயணமும் ரகசியம்,
அட இது முன்னமே தெரிந்திருந்தால்!
என்றுதான் பின்னால் எல்லோரும் வருத்த படுகிறார்கள்.

ஒரு ஆணை பலப்படுத்துவதும் பலவினப்படுதுவதும் பெண்ணே.