Monday, April 20, 2009

காதல் நினைவு

எதிர்கால கனவுகளை
நிசப்தமாக யாசிக்கிறேன்
எங்கிருப்பான் என்னவன்
இயற்கைஜே
சொல்வாயா?.................

படி

சத்தம் இல்லாமல்
யுத்தம் செய்யாமல்
இரத்தம் சிந்தாமல்
புத்திதரும் நூலொடு
யுத்தம் செய்

I LOVE YOU

I யப் படாதே பெண்ணே
L லோர்க்கும் கிடைக்காது நம்மைபோல்
O ருன்கினைந்த இதயம் இருந்தும்
V தியால் பிரிந்தோம் கவலை படாதே
E திகாசதில் அம்பிகாவதி, அமராவதி போல் இடம்பெறும் நம் காதல்
Y யாரக் கன்னியே
O ருநாள் இந்த
U கத்தின் சரித்திரத்தில் நம் காதல் இடம் பெறும்
நெஞ்சு பொறுக்குதிலையே-இந்த
நிலைகெட்ட மனிதரை
நினைத்துவிட்டால்
அஞ்சி யஞ்சி சாவார்-இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே வஞ்சனை

பேய்கள் என்பார் -இந்த மரத்தில் என்பார் அந்தக் குளத்தில் என்பார் துஞ்சு முகட்டில் என்பார் -மிகத் துயர்படுவார் எண்ணிப் பயப்படுவார்