Monday, April 20, 2009

நெஞ்சு பொறுக்குதிலையே-இந்த
நிலைகெட்ட மனிதரை
நினைத்துவிட்டால்
அஞ்சி யஞ்சி சாவார்-இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே வஞ்சனை

பேய்கள் என்பார் -இந்த மரத்தில் என்பார் அந்தக் குளத்தில் என்பார் துஞ்சு முகட்டில் என்பார் -மிகத் துயர்படுவார் எண்ணிப் பயப்படுவார்

No comments:

Post a Comment

Write ur comment as ur wish