நெஞ்சு பொறுக்குதிலையே-இந்த
நிலைகெட்ட மனிதரை
நினைத்துவிட்டால்
அஞ்சி யஞ்சி சாவார்-இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே வஞ்சனை
பேய்கள் என்பார் -இந்த மரத்தில் என்பார் அந்தக் குளத்தில் என்பார் துஞ்சு முகட்டில் என்பார் -மிகத் துயர்படுவார் எண்ணிப் பயப்படுவார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Write ur comment as ur wish