கடவுள் போட்ட விதி கோட்டில்!
யார்?....யாரை?.....எங்கே?....எப்போ?.....
சந்தித்து பிரிகிறோம் என்பது அடங்கிக் கிடக்கிறது,
சந்தித்து பிரிகிறோம் என்பது அடங்கிக் கிடக்கிறது,
பதையும் ரகசியம்,
அதில் பயணமும் ரகசியம்,
அதில் பயணமும் ரகசியம்,
அட இது முன்னமே தெரிந்திருந்தால்!
என்றுதான் பின்னால் எல்லோரும் வருத்த படுகிறார்கள்.
ஒரு ஆணை பலப்படுத்துவதும் பலவினப்படுதுவதும் பெண்ணே.
என்றுதான் பின்னால் எல்லோரும் வருத்த படுகிறார்கள்.
ஒரு ஆணை பலப்படுத்துவதும் பலவினப்படுதுவதும் பெண்ணே.
No comments:
Post a Comment
Write ur comment as ur wish