- பூக்கள்
********* - காலையில் ஜனித்துகண்களை கவர்ந்துமாலையில் மடங்கி -இறுதியில்இப் பூமியில் விழுகின்றபூக்களுக்கு ஒருநாள்வாழ்வுதானே அந்தஒருநாள் வாழ்வையும்முழுசாய் வாழவிடாமல்உங்கள் கைவிரல் என்றபாச கயிறை நீட்டிபிஞ்சு குழந்தையின்உயிரை பறிக்கிற எமனாகமாறாதிர் நறுமலரை பறிக்காதிர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Write ur comment as ur wish